காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தலில்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில், யாழ்ற்ரன் கல்லூரியில் 20 சதவீத மாணவர் வருகையே காணப்படுகிறது. கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் கடந்த சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர். கடந்த 21ஆம் திகதி, கொழும்பு- வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாட்களுக்கு மேல் பல … Continue reading காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தலில்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed